
செய்திகள் உலகம்
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை அதிபரிடம் இந்திய ராணுவ தலைமை தளபதி உறுதி
கொழும்பு:
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்சவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே சந்தித்து, அந் நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
4 நாள் பயணமாக நரவணே இலங்கைச் சென்றுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்து இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கோரினார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 1,000 பேர் பயிற்சி பெறும் நிலையில், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm