செய்திகள் உலகம்
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி: இலங்கை அதிபரிடம் இந்திய ராணுவ தலைமை தளபதி உறுதி
கொழும்பு:
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்சவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே சந்தித்து, அந் நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
4 நாள் பயணமாக நரவணே இலங்கைச் சென்றுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை சந்தித்து இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கோரினார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 1,000 பேர் பயிற்சி பெறும் நிலையில், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி
April 22, 2024, 10:12 am
இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு
April 21, 2024, 4:55 pm
டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை
April 21, 2024, 1:29 pm