செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
மூத்தோர் தனியாக வாழும் வீடுகளின் எண்ணிக்கை,.
2014 ஆம் ஆண்டு 42,100 ஆக இருந்தது.
2024ஆம் ஆண்டு 87,200 ஆக அதிகரித்துள்ளது.
தனியாக வாழாத மூத்தோருடன் ஒப்பிடுகையில் தனியாக வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியோர் மனச்சோர்வு அடையும் சாத்தியம் இருமடங்கு அதிகம் என்று மூப்படைதல் ஆய்வு, கல்விக்கான Duke NUS நிலையம் வெளியிட்ட ஆய்வு காட்டுகிறது.
அத்தகையோரைத் துடிப்புமிக்க மூப்படையும் திட்டத்தில் சேர்த்துவிடுவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகத் அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் கூறினார். மூத்தோர் தலைமுறை அலுவலகம் அவர்களை அடையாளம் காண்பதாக அவர் மேலும் கூறினார். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்குச் சமூக மனநலக் குழுக்களின் ஆதரவும் வழங்கப்படுவதாக ஓங் குறிப்பிட்டார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
January 9, 2026, 6:34 pm
சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை
January 9, 2026, 6:28 pm
இரண்டு நாள்களில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய 2 துப்பாக்கிச்சூடுகள்
January 8, 2026, 12:49 pm
பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்
January 8, 2026, 11:55 am
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
