செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
மூத்தோர் தனியாக வாழும் வீடுகளின் எண்ணிக்கை,.
2014 ஆம் ஆண்டு 42,100 ஆக இருந்தது.
2024ஆம் ஆண்டு 87,200 ஆக அதிகரித்துள்ளது.
தனியாக வாழாத மூத்தோருடன் ஒப்பிடுகையில் தனியாக வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியோர் மனச்சோர்வு அடையும் சாத்தியம் இருமடங்கு அதிகம் என்று மூப்படைதல் ஆய்வு, கல்விக்கான Duke NUS நிலையம் வெளியிட்ட ஆய்வு காட்டுகிறது.
அத்தகையோரைத் துடிப்புமிக்க மூப்படையும் திட்டத்தில் சேர்த்துவிடுவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகத் அமைச்சர் ஓங் நாடாளுமன்றத்தில் கூறினார். மூத்தோர் தலைமுறை அலுவலகம் அவர்களை அடையாளம் காண்பதாக அவர் மேலும் கூறினார். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்குச் சமூக மனநலக் குழுக்களின் ஆதரவும் வழங்கப்படுவதாக ஓங் குறிப்பிட்டார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
