செய்திகள் இந்தியா
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
புது டெல்லி:
இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நவம்பர்.17 ஆம் தேதி 3,173 விமானங்களில் 5.05,412 லட்சம் பேர் உள்நாட்டில் பயணித்துள்ளனர். இதுதான் இதுவரையில்லாத அதிகமானோர் பயணமாகும்.
பண்டிகை, முகூர்த்த தினங்களால் மக்களிடையே உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
இந்தியாவில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ரயில் போக்குவரத்துக்கு மாற்றாக விமான போக்குவரத்தை அதிகமானோர் நாடி உள்ளது இதன் மூலம் தெரிகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
BREAKING NEWS: விமான விபத்தில் அஜித் பவார் பலி
January 26, 2026, 9:49 pm
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
