
செய்திகள் இந்தியா
கார் லைசன்ஸை வைத்து சரக்கு வாகனங்களை இயக்கலாம்: உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
கார்களை இயக்க வழங்கப்படும் இலகுரக வாகன (MLV) ஓட்டுநர் உரிமத்தை வைத்து கொண்டு 7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்கலாம் என்று இந்தி்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விபத்தில் சிக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் இழப்பீடு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிப்பதை தடுக்கும் வகையில் உரிம விதிமுறைகள் பற்றியும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொழில்ரீதியான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனை என்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல், மோசமான சாலை, கைப்பேசி பயன்பாடு, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காதது ஆகியவை விபத்துகளுக்கான பல்வேறு காரணங்களாகும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm