செய்திகள் இந்தியா
கார் லைசன்ஸை வைத்து சரக்கு வாகனங்களை இயக்கலாம்: உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
கார்களை இயக்க வழங்கப்படும் இலகுரக வாகன (MLV) ஓட்டுநர் உரிமத்தை வைத்து கொண்டு 7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்கலாம் என்று இந்தி்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விபத்தில் சிக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தின் அடிப்படையில் இழப்பீடு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிப்பதை தடுக்கும் வகையில் உரிம விதிமுறைகள் பற்றியும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொழில்ரீதியான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனை என்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல், மோசமான சாலை, கைப்பேசி பயன்பாடு, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காதது ஆகியவை விபத்துகளுக்கான பல்வேறு காரணங்களாகும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
June 4, 2026, 10:07 pm
