செய்திகள் உலகம்
வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் தயாராகிறது தாய்லாந்து
பேங்காக்:
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளை, தனிமைப்படுத்தத் தேவையின்றி அனுமதிக்கத் திட்டமிடுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள குறைந்தது 10 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தாய்லந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அவற்றுள் அடங்கும்.
முழுப் பட்டியல் குறித்து நாளை மறுநாள் முடிவெடுக்கப்படும் என்று அந்த அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து அந்தப் பட்டியல் மேலும் விரிவாக்கப்படும்.
தாய்லாந்து அதன் எல்லைகளை மீண்டும் திறப்பது, ஒரு சிறிய படியாக இருந்தாலும் முக்கியமான ஒன்று எனப் பிரதமர் பிராயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) குறிப்பிட்டார்.
ஆண்டிறுதி விடுமுறையில் செல்லும் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்பைத் தாய்லாந்து அரசாங்கம் இழக்க விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
