
செய்திகள் உலகம்
20 வருடங்களுக்கு முன் இறந்த பெண் தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம்: இந்தோனேசியாவில் பரபரப்பு
ஜகார்த்தா:
20 வருடங்களுக்கு முன் இறந்த பெண் தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம் செய்ய அலுவலகம் வந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளது
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பெண் ஒருவர் தேர்தல் அலுவலக்த்திற்கு வருகை தந்துள்ளார்.
தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம் செய்ய அவர் கேட்டுக்கொண்டார். சந்தேகமடைந்த மற்றொரு அதிகாரி அவரின் பெயரை சரிபார்க்க சொன்னார்.
பெயரைச் சரி பார்க்கும் போது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் சம்பந்தப்பட்ட பெண் இறந்து 20 வருடங்கள் ஆகின்றது என்றும் அவர் உயிரோடு இல்லை என்று தெரிய வந்தது
சிசிடிவி மூலமாக கண்காணிக்கையில் அப்பெண்ணின் உருவம் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் செங்குத்தாக நின்று அங்குள்ளவர்களை பீதியடைய செய்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm