செய்திகள் உலகம்
20 வருடங்களுக்கு முன் இறந்த பெண் தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம்: இந்தோனேசியாவில் பரபரப்பு
ஜகார்த்தா:
20 வருடங்களுக்கு முன் இறந்த பெண் தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம் செய்ய அலுவலகம் வந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளது
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பெண் ஒருவர் தேர்தல் அலுவலக்த்திற்கு வருகை தந்துள்ளார்.
தேர்தல் அதிகாரியாக விண்ணப்பம் செய்ய அவர் கேட்டுக்கொண்டார். சந்தேகமடைந்த மற்றொரு அதிகாரி அவரின் பெயரை சரிபார்க்க சொன்னார்.
பெயரைச் சரி பார்க்கும் போது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் சம்பந்தப்பட்ட பெண் இறந்து 20 வருடங்கள் ஆகின்றது என்றும் அவர் உயிரோடு இல்லை என்று தெரிய வந்தது
சிசிடிவி மூலமாக கண்காணிக்கையில் அப்பெண்ணின் உருவம் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் செங்குத்தாக நின்று அங்குள்ளவர்களை பீதியடைய செய்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
இந்திய நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
