
செய்திகள் உலகம்
காரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத ஆடவர்: காணொலி வைரல்
சிங்கப்பூர்:
10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய காரைப் பிரிய மனமில்லாமல் ஆடவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது
சம்பந்தப்பட்ட ஆடவர் கண்ணீர் விட்டு அழுவும் வீடியோ பதிவுகள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
தன் கணவர் இவ்வாறு அழுவதைப் பார்ப்பதற்கு மனம் பெரும் வேதனை அடைகிறது என்று அவர் பதிவிட்டார்
சிங்கப்பூரில் வாகனங்களை செலுத்த தேவைப்படும் தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் உயர்வு கண்டுள்ளது.
இதனால் காரை தொடர்ந்து வைத்திருந்தால் அவர் COE கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்
சிங்கப்பூரில் பழைய கார்களை வைத்திருக்க முடிவதில்லை. தகுதி சான்றிதழின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கார்களைப் பிரியும் நிலை வாடிக்கையாகி விட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm