
செய்திகள் உலகம்
காரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத ஆடவர்: காணொலி வைரல்
சிங்கப்பூர்:
10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய காரைப் பிரிய மனமில்லாமல் ஆடவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது
சம்பந்தப்பட்ட ஆடவர் கண்ணீர் விட்டு அழுவும் வீடியோ பதிவுகள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
தன் கணவர் இவ்வாறு அழுவதைப் பார்ப்பதற்கு மனம் பெரும் வேதனை அடைகிறது என்று அவர் பதிவிட்டார்
சிங்கப்பூரில் வாகனங்களை செலுத்த தேவைப்படும் தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் உயர்வு கண்டுள்ளது.
இதனால் காரை தொடர்ந்து வைத்திருந்தால் அவர் COE கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்
சிங்கப்பூரில் பழைய கார்களை வைத்திருக்க முடிவதில்லை. தகுதி சான்றிதழின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கார்களைப் பிரியும் நிலை வாடிக்கையாகி விட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am
காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
June 28, 2025, 10:55 am
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
June 27, 2025, 10:49 am
அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம்: அயத்துல்லா அலி கொமேனி
June 26, 2025, 8:56 pm
அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் மேஜர் கொலை
June 26, 2025, 5:03 pm