
செய்திகள் உலகம்
காரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத ஆடவர்: காணொலி வைரல்
சிங்கப்பூர்:
10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய காரைப் பிரிய மனமில்லாமல் ஆடவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது
சம்பந்தப்பட்ட ஆடவர் கண்ணீர் விட்டு அழுவும் வீடியோ பதிவுகள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
தன் கணவர் இவ்வாறு அழுவதைப் பார்ப்பதற்கு மனம் பெரும் வேதனை அடைகிறது என்று அவர் பதிவிட்டார்
சிங்கப்பூரில் வாகனங்களை செலுத்த தேவைப்படும் தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் உயர்வு கண்டுள்ளது.
இதனால் காரை தொடர்ந்து வைத்திருந்தால் அவர் COE கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்
சிங்கப்பூரில் பழைய கார்களை வைத்திருக்க முடிவதில்லை. தகுதி சான்றிதழின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கார்களைப் பிரியும் நிலை வாடிக்கையாகி விட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm