செய்திகள் உலகம்
காரை விட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத ஆடவர்: காணொலி வைரல்
சிங்கப்பூர்:
10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய காரைப் பிரிய மனமில்லாமல் ஆடவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது
சம்பந்தப்பட்ட ஆடவர் கண்ணீர் விட்டு அழுவும் வீடியோ பதிவுகள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
தன் கணவர் இவ்வாறு அழுவதைப் பார்ப்பதற்கு மனம் பெரும் வேதனை அடைகிறது என்று அவர் பதிவிட்டார்
சிங்கப்பூரில் வாகனங்களை செலுத்த தேவைப்படும் தகுதி சான்றிதழை புதுப்பிக்க கட்டணம் உயர்வு கண்டுள்ளது.
இதனால் காரை தொடர்ந்து வைத்திருந்தால் அவர் COE கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்
சிங்கப்பூரில் பழைய கார்களை வைத்திருக்க முடிவதில்லை. தகுதி சான்றிதழின் விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கார்களைப் பிரியும் நிலை வாடிக்கையாகி விட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
