செய்திகள் மலேசியா
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 ஆடுகள் பறிமுதல்
பாசிர்மாஸ்:
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 ஆடுகளை பொது நடவடிக்கைப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தென்கிழக்கு படைப்பிரிவின் கமாண்டர் டத்தோ நிக் ரோஸ் அசான் இதனை உறுதிப்படுத்தினார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இங்குள்ள கம்போங் ரெபெக்கில் 55,000 ரிங்கிட் மதிப்புள்ள 44 ஆடுகளைக் கைப்பற்றப்பட்டது.
இதன் மூலம் ஆடு கடத்தல் கும்பலில் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் 2,200 கிலோ கிராம் எடையுள்ள 44 ஆடுகள் சரியான ஆவணங்கள் இல்லாமல் லோரியில் இருப்பது சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கும்பல் ஆடுகளை கடந்தி வந்த பின் அதனை புதர்கள், கொட்டகைகளை மறைத்து வைக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am