செய்திகள் மலேசியா
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் உள்ள இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவர்கள் மடானி புத்தக பற்றுச்சீட்டுகளை பெறுவார்கள் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறினார்.
ஆரம்ப பள்ளியின் இரண்டாம் கட்ட கல்வி நிலையில் உள்ள 661,487 மாணவர்களும் 1,191,817 மாணவர்களும் மற்றும் தொழிற்திறன் கல்வி, மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்த 61,086 மாணவர்கள் இதில் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
21ஆம் அக்டோபர் வரை அவர்கள் இந்த மடானி புத்தக பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர். முன்னதாக ஈப்போ திமோர் எம்.பி கேட்ட கேள்விக்கு வோங் கா வோ இவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் 3.5 மில்லியன் மாணவர்களுக்கு இந்த புத்தக பற்றுச்சீட்டு விநியோகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am