நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன்  மாணவரக்ள் பயனடைவார்கள் 

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் உள்ள இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவர்கள்  மடானி புத்தக பற்றுச்சீட்டுகளை பெறுவார்கள் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறினார். 

ஆரம்ப பள்ளியின் இரண்டாம் கட்ட கல்வி நிலையில் உள்ள 661,487 மாணவர்களும் 1,191,817 மாணவர்களும் மற்றும் தொழிற்திறன் கல்வி, மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்த 61,086 மாணவர்கள் இதில் பயனடைவார்கள் என்று அவர் தெரிவித்தார். 

21ஆம் அக்டோபர் வரை அவர்கள் இந்த மடானி புத்தக பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர். முன்னதாக ஈப்போ திமோர் எம்.பி கேட்ட கேள்விக்கு வோங் கா வோ இவ்வாறு பதிலளித்தார். 

இவ்வாண்டு இறுதிக்குள் 3.5 மில்லியன் மாணவர்களுக்கு இந்த புத்தக பற்றுச்சீட்டு விநியோகம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset