செய்திகள் மலேசியா
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
அலோர் ஸ்டார்:
கெடா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி உட்பட சில தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைவர் சித்தி நோர் சலாவாத்தி சாஆட் இதனை உறுதிப்படுத்தினார்
48 மற்றும் 54 வயதுடைய ஆடவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கையை எடுத்தனர்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 352யின் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது
இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்று அவர் சொன்னார்
கைகலப்பு சம்பவம் தொடர்பான சாட்சியாளர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am