நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை 

அலோர் ஸ்டார்: 

கெடா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி உட்பட சில தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்  இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர். 

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைவர் சித்தி நோர் சலாவாத்தி சாஆட் இதனை உறுதிப்படுத்தினார் 

48 மற்றும் 54 வயதுடைய ஆடவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கையை எடுத்தனர். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 352யின் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது 

இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் எந்தவொரு ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்று அவர் சொன்னார்

கைகலப்பு சம்பவம் தொடர்பான சாட்சியாளர்கள் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset