செய்திகள் மலேசியா
உணவு கொடுக்காததால் முயல் இறந்தது: வியபாரி மீது குற்றம் சாட்டப்பட்டது
ஈப்போ:
வளர்ப்பு முயலுக்கு உணவளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாபாரி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
உணவு கொடுக்காததால் வளர்ப்பு முயல் இன்று கடந்த ஆண்டு இறந்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் 43 வயதுடைய ஷைராஸி ஜமால் மீது வழக்கு தொடரப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டு நீதிபதி அஸிசா அஹ்மத் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அந்த நபர் தனது இரண்டு முயல்களுக்கு உணவு, பானங்களை வழங்குவதில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவைகளில் ஒன்று இறந்துவிட்டன, மற்றொன்று மிகவும் மெல்லியதாக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் விசாரணை கோரியுள்ளார்.
அதே வேளையில் இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 28ஆம் தேதி தொடரும் என நீதிபதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am