நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூரிலுள்ள ஒரு பலகாரக் கடையில் வாங்கிய கரிபாப்பில் சிகரெட் துண்டு இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது குறித்த காணொலியை அவர் சமூக ஊடகத்தில் பதிவேற்ற செய்த நிலையில், பொது மக்கள் பல்வேறு விமர்சங்களை தெரிவித்துள்ளார். 

கரிபாப்பிலில் எரிந்த சிகரெட் துண்டு இருப்பது தெளிவாக அந்தக் காணொலியில் காட்டப்பட்டது. 

உணவக வளாகத்திற்குள் புகைபிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் வீட்டில் உணவு தயாரிக்கும் போது இந்த விதிகளை கடைபிடிக்க வியாபாரிகள் தவறுகின்றனர் எனப் பொது மக்கள் பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில் வாடிக்கையாளர் வியாபாரியிடம் இது குறித்து தெரிவித்த நிலையில்,  வியாபாரி அவருக்கு 3 வெள்ளியைத் திரும்ப கொடுத்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset