செய்திகள் மலேசியா
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
கோலாலம்பூர்:
தென்கிழக்காசியாவிலுள்ள 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்பின் அடுத்தாண்டுக்கான உச்சநிலை மாநாட்டினை மலேசியா ஏற்று நடத்துகிறது
இந்நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் & கருப்பொருள் இன்று செவ்வாய்கிழமை வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் அறிமுகம் செய்தார்.
மலேசியா இதற்கு முன் 1977,1997, 2005 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஆசியான் கூட்டத்தை ஏற்று நடத்தியுள்ளது.
VISI KOMUNITI ASEAN 2045 எனும் கருப்பொருளை முன்னிருத்தி 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் கூட்டம் மலேசியாவில் நடைபெறவிருக்கிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am