செய்திகள் மலேசியா
பாகிஸ்தான் ஆடவர் ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் பெண் உட்பட 8 பேர் கைது
ஜார்ஜ்டவுன்:
பாகிஸ்தான் ஆடவர் ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் பெண் உட்பட 8 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள பூலாவ் திக்கோஸ் என்ற இடத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு பெண் உட்பட 8 பேரை போலிசார் கைது செய்தனர்.
22 முதல் 58 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் இன்று அதிகாலை மாநிலத்தில் பல தனித்தனி சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாவட்ட போலிஸ்படையின் இடைக்காலத் தலைவர் லீ ஸ்வீ சேக் இதனை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பழக்கடையின் உரிமையாளர், ஊழியர்கள், பழக்கடைக்கு அருகில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் கடையின் உரிமையாளர் ஆகியோர் அடங்குவர் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am