செய்திகள் மலேசியா
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 293,000க்கும் மேற்பட்ட நபர்கள் வேலையை இழந்துள்ளனர்: மனிதவள துணையமைச்சர்
கோலாலம்பூர்:
நாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 293,000க்கும் மேற்பட்ட நபர்கள் வேலையை இழந்துள்ளனர்.
மனிதவள துணையமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரஹ்மான் முகமத் இதனை கூறினார்.
கடந்த 2020 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 293,639 நபர்கள் வேலை இழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் 75,615 தனிநபர்கள் வேலை இழந்துள்ளதால் உற்பத்தித் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மொத்த, சில்லறை வர்த்தகத் துறை 43,614 பேர், ழில்முறை, அறிவியல், தொழில்நுட்ப நடவடிக்கைகள் 23,907
பேர், தகவல், தொடர்பு தொழில்நுட்பம் 19,931 பேர், தங்குமிடம், உணவு, பானங்கள் சேவை நடவடிக்கைகள் 23,124 பேர்,
கட்டுமானம் 21,233 பேர், போக்குவரத்து 20,953 பேர் வேலையை இழந்துள்ளனர்.
சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸ்கார் லிங் சாய் இயூ எழுப்பிய கேள்விக்கு துணையமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am