செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்ட முறை விண்ணப்பத்திற்கான தடை தொடரும்: சைஃபுடின் விளக்கம்
புத்ராஜெயா:
அந்நியத் தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்ட முறை விண்ணப்பத்திற்கான தடை தொடரும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை நெருங்குகிறது.
12- வது மலேசியத் திட்டத்தின் கீழ் பொருளாதார அமைச்சகம் நிர்ணயித்த நிபந்தனையால் நாட்டில் உள்ள மொத்த அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வழிநடத்தப்படுகிறது.
இது நாட்டின் மொத்த பணியாளர்களில் 157 சதவீதமாகும்.
அந்நியத் தொழிலாளர் வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீட்டைத் திறப்பது குறித்த தீர்ப்பை அரசாங்கம் ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்யும்.
எனவே, அந்நியத் தொழிலாளர் தருவிப்புக்கு விதித்த கோட்ட முறை விண்ணப்பத்திற்கான தடை அடுத்த அறிவிப்பு வரை தொடரும் என்பதை சைஃபுடின் உறுதிப்படுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am