செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானில் மீட்கப்பட்ட பிள்ளைகளுக்கான காவலை கோருவதில் தாய், தந்தைக்கு இடையே சண்டை: நான்சி சுக்ரி
கோலாலம்பூர்:
குளோபல் இக்வானில் மீட்கப்பட்ட பிள்ளைகளுக்கான காவலை கோருவதில் தாய், தந்தைக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
இதுவொரு புதிய பிரச்சினையாக எழுந்துள்ளது என்று மகளிர், குடும்ப குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குளோபல் இக்வானில் இருந்து அதிகமான பிள்ளைகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் அப்பிள்ளைகளுக்கான காவலை கோருவதில் தாய்க்கும் தந்தைக்கும் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.
அதே வேளையில் தாய், தந்தை இருவரும் தனித்தனியாக காவலில் வைக்கப்படுவதால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சிக்கலானதாகிறது.
இப்படி அப்பிள்ளைகளின் காவல் விவகாரம் பெரும் பிரச்சினையாக இருந்தே வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am