செய்திகள் மலேசியா
பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படும் மற்றொரு மருத்துவர் மரணம்; உள் விசாரணை துரிதமாக நடக்கிறது: சுகாதார அமைச்சர்
புத்ராஜெயா:
பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படும் மற்றொரு மருத்துவர் மரணமடைந்துள்ளார்.
சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.
பினாங்கு செபராங் ஜெயா மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சியாளர் ஒருவர் சேவையில் இருந்தபோது பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படுகிறது. இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.
இது குறித்து புகார் வந்தவுடன் முதல் கட்டமாக உள் விசாரணைகள் நடத்தப்பட்டது .
மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு வழக்கை முழுமையாக ஆராய ஒரு சுயாதீன குழுவை நிறுவுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மருத்துவர்கள் பகடிவதைக்கு இலக்காகும் வழக்குகளைத் தடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கத் தாமதமாகிறது என்று சில தரப்பினர் கூறுவதை நான் அறிவேன்.
ஆனால் சுகாதார அமைச்சு இதுபோன்ற விவகாரங்களில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மட் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன் @ தர்மாவதி
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am