செய்திகள் மலேசியா
வாழ்க்கை செலவினத்தால் பாதிக்கப்படும் மக்கள்: 2025 பட்ஜெட் உறுதுணையாக அமையும்: பிரதமர் அன்வார் நம்பிக்கை
கோலாலம்பூர்:
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் உறுதுணையாக விளங்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்
தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மக்களின் நல்வாழ்வு மேம்பாட்டிற்கும் சரிசமமாக அமையும் என்று அன்வார் இப்ராஹிம் கூறினார்
நாட்டில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மடானி அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது
உயர்ந்து வரும் மக்களின் வாழ்க்கை தரம் குறித்தே இந்த 2025 பட்ஜெட் அமையவுள்ளது எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am