செய்திகள் மலேசியா
குளோபல் இக்வான் விவகாரத்தில் அரச விசாரணை ஆணையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடவில்லை: சைபுடின்
கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் விவகாரத்தில் அரச விசாரணை ஆணையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடவில்லை.
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
குளோபல் இக்வான் குழுவைச் சேர்ந்த மீதமுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள், நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் போலிசுக்கு கூடுதல் நேரம்மும் அதிக நம்பிக்கையும் கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் குளோபல் இக்வானின் வெளிநாட்டு நடவடிக்கைகளையும் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.
சட்டப் பார்வையில் குற்றங்கள் இருந்தால் இண்டர்போல் உட்பட அனைத்து தரப்பினரின் உதவியும் நாடப்படும்.
மக்களவையில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am