செய்திகள் கலைகள்
பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
சென்னை:
பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்படவிருந்த தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது
திருசிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா எனும் பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியத்தற்காக இந்த விருது அளிக்கப்படவிருந்தது
2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் விருது நிறுத்தி வைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2024, 5:18 pm
சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் காலமானார்
October 12, 2024, 10:30 am
Doraemon-க்குக் குரல் கொடுத்த நோபுயோ ஓயாமா காலமானார்
October 10, 2024, 1:18 pm
வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிஎஸ்ஜி சிறப்பு வருகை
October 9, 2024, 11:21 am
70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
October 7, 2024, 4:32 pm
ஜீ தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி: சாந்தினி கோர் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார்
October 4, 2024, 6:52 pm
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
October 4, 2024, 10:23 am