செய்திகள் மலேசியா
இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட 12 இடங்களில் செயல்படும் குளோபல் இக்வான் தனிமைப்படுத்தல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன
கோலாலம்பூர்:
இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட 12 இடங்களில் செயல்படும் குளோபல் இக்வான் தனிமைப்படுத்தல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
தனிமைப்படுத்தப்படும் மையங்கள் குறித்து புகாஸ் எனப்படும் மதங்களுக்கு எதிரான ஆய்வு மையத்தின் முகநூல் கணக்கு மூலம் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
புகாஸ் வெளிப்படுத்திய தகவல்கள் பற்றிய விசாரணையின் முடிவுகள் மலேசியாவில் 10 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன.
மற்ற இரண்டு மையங்கள் வெளிநாட்டில் இந்தோனேசியா, துருக்கியில் உள்ளன.
மேலும் விசாரணையில் செப்டம்பர் 21 அன்று மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
மேலும் ஏழு தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் செயல்படாதவை எனக் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 5:02 pm
புடி95 உதவியைப் பெற பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய நபருக்கு RM2,000 அபராதம்
December 29, 2025, 4:42 pm
ஜனவரி 1 முதல் 150 நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு: பிரதமர் அன்வார்
December 29, 2025, 4:38 pm
சாலையை கடந்த காட்டு மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
December 29, 2025, 1:07 pm
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணமான நபர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்
December 29, 2025, 10:18 am
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது முஃபாகத் நேஷனலின் உணர்வு நிலைத்திருக்கும்: சனுசி
December 29, 2025, 10:16 am
