செய்திகள் மலேசியா
இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட 12 இடங்களில் செயல்படும் குளோபல் இக்வான் தனிமைப்படுத்தல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன
கோலாலம்பூர்:
இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட 12 இடங்களில் செயல்படும் குளோபல் இக்வான் தனிமைப்படுத்தல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
தனிமைப்படுத்தப்படும் மையங்கள் குறித்து புகாஸ் எனப்படும் மதங்களுக்கு எதிரான ஆய்வு மையத்தின் முகநூல் கணக்கு மூலம் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
புகாஸ் வெளிப்படுத்திய தகவல்கள் பற்றிய விசாரணையின் முடிவுகள் மலேசியாவில் 10 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உள்ளன.
மற்ற இரண்டு மையங்கள் வெளிநாட்டில் இந்தோனேசியா, துருக்கியில் உள்ளன.
மேலும் விசாரணையில் செப்டம்பர் 21 அன்று மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
மேலும் ஏழு தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் செயல்படாதவை எனக் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 4:39 pm
எரிபொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் களமிறங்கிய உள்நாட்டு வணிக அமைச்சகம்
March 29, 2026, 4:27 pm
கிளந்தானில் சுட்டெரிக்கும் வெயில்: 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து
March 29, 2026, 4:11 pm
திட்டமிட்ட கொலையா?: 4 நாட்களாகக் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
March 29, 2026, 2:21 pm
பதவி, பட்டம் இல்லை என்றால் சாக மாட்டோம்; சுயமரியாதையே முக்கியம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 29, 2026, 12:48 pm
நிபோங் திபால் தொகுதியில் போட்டியிட்ட போது பல ஏமாற்றங்களை சந்தித்தேன்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
March 29, 2026, 12:38 pm
கொழுந்துவிட்டு எரிந்த ஆட்டுக்கொட்டகை: 15 ஆடுகள் தீயில் கருகிப் பலி
March 29, 2026, 12:27 pm
