செய்திகள் மலேசியா
1 எம்டிபி வழக்கில் நஜீப் விடுதலை செய்யப்படுவாரா?: அக்டோபர் 30ஆம் தேதி முடிவு
கோலாலம்பூர்:
1 எம்டிபி வழக்கில் நஜீப் தன்னை தற்காத்துக் கொள்ள அழைக்கப்படுவாரா அல்லது விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்விக்கான முடிவு அக்டோபர் 30ஆம் தேதி அறிவிக்கப்ப்படும்.
உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லோரன்ஸ் செக்வேரா இதனை தெரிவித்தார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட 1எம்டிபி ஊழல் வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 19 முதல் 12 நாட்களுக்கு அரசுத் தரப்பு, நஜீப் தரப்பு வாதங்களை நீதிபதி செவிமடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டுமா அல்லது,
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்று முடிவு வரும் அக்டோபர் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் இரு தரப்பினரின் ஆழமான வாதங்களுக்கும் நல்ல ஆராய்ச்சிக்கும் நன்றி என நீதிபதி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
