நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தனது சர்வதேச கடப்பிதழை தற்காலிகமாகப் பெறுவதற்கான விண்ணப்பத்தை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

விண்ணப்பதாரர் முன்வைத்த காரணங்கள் கடப்பிதழை நீதிமன்றம் விடுவித்ததை நியாயப்படுத்தவில்லை என்பதைக் கண்டறிந்த நீதிபதி அசூரா அல்வி  இந்த  முடிவு செய்தார்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், அவர் தனது வாழ்க்கையை வாழ்வதற்கும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் தடை இல்லை.

விண்ணப்பதாரர்கள் இன்னும் விடுமுறையில் செல்லலாம் அல்லது எந்தவொரு நிகழ்வையும் கொண்டாடலாம்.

ஆனால் அது வெளிநாட்டில் அல்ல என்று நீதிபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset