செய்திகள் மலேசியா
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தனது சர்வதேச கடப்பிதழை தற்காலிகமாகப் பெறுவதற்கான விண்ணப்பத்தை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
விண்ணப்பதாரர் முன்வைத்த காரணங்கள் கடப்பிதழை நீதிமன்றம் விடுவித்ததை நியாயப்படுத்தவில்லை என்பதைக் கண்டறிந்த நீதிபதி அசூரா அல்வி இந்த முடிவு செய்தார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், அவர் தனது வாழ்க்கையை வாழ்வதற்கும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் தடை இல்லை.
விண்ணப்பதாரர்கள் இன்னும் விடுமுறையில் செல்லலாம் அல்லது எந்தவொரு நிகழ்வையும் கொண்டாடலாம்.
ஆனால் அது வெளிநாட்டில் அல்ல என்று நீதிபதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 3:58 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்
June 27, 2026, 2:10 pm
நாளை ஷா ஆலம் இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) வழித்தடத்தை பிரதமர் அன்வார் தொடங்கி வைக்கிறார்
June 27, 2026, 2:00 pm
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அமைச்சகம் எச்சரிக்கை
June 27, 2026, 12:12 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதி: மும்முனை போட்டியில் ரவீன்குமார்
June 27, 2026, 10:00 am
