செய்திகள் மலேசியா
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் விவகாரம்: சாலை விரிவாக்க பணிகளுக்கு குடியிருப்புவாசிகள் ஆதரவு தெரிவிப்பு
செலாயாங்:
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் விவகாரம் தொடர்பில் சாலை விரிவாக்க பணியை முன்னெடுக்கவிருக்கும் மாநில அரசாங்கத்தின் திட்டத்திற்கு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆதரவு அளித்துள்ளன என்று KETUA KOMUNITI MASYARAKAT INDIA DUN SUNGAI TUA வின் தலைவர் வீ.எஸ்.இராமன் கூறினார்
சாலை விரிவாக்க பணிகளுக்காக சில வீடுகள் உடைபடும் சூழலை எதிர்கொண்டுள்ளன. அதில் தமது வீடும் அடங்கும் என்று வீ.எஸ்.ராமன் கூறினார். ஒரு நல்ல நோக்கத்துகாக மாநில அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது
இதற்கு இங்குள்ள குடியிருப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு தங்கள் தரப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் யாவும் அபாண்டமான பொய்யாகும் என்று அவர் சொன்னார்
இந்நிலையில் மாநில அரசாங்கம் விரைந்து இந்த பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் பகுதிகளில் சாலை அமைக்கும் பகுதிகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று வீ.எஸ்.ராமன் கூறினார்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:13 am
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
October 3, 2024, 11:12 am
குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது
October 3, 2024, 10:07 am