செய்திகள் மலேசியா
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் செய்தியாளர் கூட்டத்தில் சலசலப்பு; இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம்
செலாயாங்:
நேற்றிரவு பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் செய்தியாளர் கூட்டம் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் பகுதியில் அடிப்படை வசதிகளை கொண்டு வர, குறிப்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக 32 வீடுகள் உடைபடும் சூழல் எதிர்நோக்கியிருப்பதால் அது தொடர்பான கூட்டம் நேற்றிரவு நடந்தது.
அடிப்படை வசதிகளைக் கொண்டு வருவதற்கான கருத்து கேட்கும் கூட்டமும் அதனுடன் செய்தியாளர்கள் சந்திப்பும் நடப்பதாக இருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் கூச்சல் குழப்பம் எழுப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கினர்
இதனால், இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது. இரு தரப்பு நபர்களும் தங்களுக்கான வாதங்களை முன்வைத்தனர்.
பிறகு, எந்தவொரு தீர்வும் இல்லாமல் இந்த கூட்டம் நிறைவு பெற்றது. நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று நடந்த கூட்டமானது மூன்றாம் தரப்பினரால் திசைதிருப்பப்பட்டு வேண்டுமேன்றே கூச்சல் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த வீ.எஸ். ராமன் குற்றஞ்சாட்டினார்
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:13 am
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
October 3, 2024, 11:12 am
குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது
October 3, 2024, 10:07 am