செய்திகள் மலேசியா
மேற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் உடனடியாக பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
மேற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் உடனடியாக பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
லெபனான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காசா, மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள், வன்முறைச் செயல்களில் இருந்து உலக சமூகத்தின் கவனத்தை திசை திருப்பும் திட்டமிட்ட முயற்சியாகும்.
பதற்றத்தை அதிகரிப்பது, தற்போதைய இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வதையும், தண்டனையின்றி, ஒரு தனிநபரின் அரசியல் வாழ்க்கையின் நலனுக்காக அப்பாவி உயிர்களை தியாகம் செய்வதையும் தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆகவே இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.
அதே வேளையில் மேற்காசியா நாடுகள் வலுப்பெற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:13 am
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
October 3, 2024, 11:12 am
குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது
October 3, 2024, 10:07 am