செய்திகள் மலேசியா
குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது
கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது.
ஜாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையின் இயக்குந டத்தோ முகமத் ஷாஜிஹான் அஹ்மத் இதனை கூறினார்.
சமய நம்பிக்கை, அனுமதியின்றி தொண்டு வசூல், திருமணம் உள்ளிட்ட பல்வேறு ஷரியா கிரிமினல் குற்றங்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உளவுத்துறை, ஜாய்ஸ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையின் குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.
குறிப்பாக கைது நடவடிக்கைகளும் தொடரும்.
அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணை நடத்தியதன் விளைவாக, கட்டாயப்படுத்தப்பட்ட ஃபத்வாவிற்கு முரணான சந்தேக நபரின் நடைமுறைகளை ஜாய்ஸ் கண்டறிந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:13 am
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
October 3, 2024, 10:07 am