செய்திகள் மலேசியா
கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: 3 இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் வாகனங்கள் சேதம்
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையை தொடர்ந்து 3 இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் வாகனங்கள் சேதடைந்தன.
சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்ஸில் மொக்தார் இதனை கூறினார்.
நேற்று பிற்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது.
கோம்பாக், பெட்டாலிங் ஜெயா, டேசா மெலாவத்தி ஆகிய இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
இந்த சம்பங்களில் கிட்டத்தட்ட 4 வாகனங்கள் சேதமடைந்தன.
ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:13 am
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
October 3, 2024, 11:12 am