நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: 3 இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் வாகனங்கள் சேதம்

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கில் பெய்த கனமழையை தொடர்ந்து  3 இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் வாகனங்கள் சேதடைந்தன.

சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்ஸில் மொக்தார் இதனை கூறினார்.

நேற்று பிற்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை பெய்தது.

கோம்பாக், பெட்டாலிங் ஜெயா,  டேசா மெலாவத்தி  ஆகிய இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

இந்த சம்பங்களில் கிட்டத்தட்ட 4 வாகனங்கள் சேதமடைந்தன.

ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset