செய்திகள் மலேசியா
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
கோலாலம்பூர்:
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வல்லவராக இருக்கக்கூடாது.
மாறாக அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அமானா கட்சியைச் சேர்ந்த முஹம்மத் ஹனிபா மைடின் இதனை கூறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்திருத்தம், நீதிக்காக அன்வார் போராடி வருகிறார்.
ஆகையால் போலிஸ் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகாங்கில் 25 வயதான பூர்வக்குடி நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்ட மரணம் குறித்து ஹனிபா கருத்து தெரிவித்தார்.
முன்னதாக 1998ஆம் ஆண்டு சிறையில் இருந்த போது தான் அனுபவித்த தாக்குதல் தொடர்பாக அன்வார் கடந்த மாதம் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:12 am
குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது
October 3, 2024, 10:07 am