செய்திகள் மலேசியா
அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு பிரதமர் பாகிஸ்தான் சென்றடைந்தார்
இஸ்லாமாபாத்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றடைந்தார்.
பிரதமர் பயணித்த விமானம் மலேசிய நேரப்படி நேற்று இரவு 11 மணியளவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கியது.
விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமரை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் ஜமால் கமால் கான், திப்பு சுல்தானின் நெறிமுறைத் தலைவர், மலேசியாவுக்கான தூதர் சையத் அஹ்சன் ரசா ஷா ஆகியோர் வரவேற்றனர்.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸப்ருல் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஹசன், பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர் முகமது அசார் மஸ்லான் ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 1:20 pm
மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினராக சைட் ஹுசைன் பதவியேற்றார்
October 3, 2024, 1:19 pm
உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு கடப்பிதழ் கோரும் மொஹைதினின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
October 3, 2024, 12:44 pm
நவம்பர் மாதம் தொடங்கி 4 முதல் 6 முறை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட் மலேசியா தகவல்
October 3, 2024, 11:56 am
‘பி‘ வகுப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் மாற்றத்திற்கான நிபந்தனைகளில் தளர்வு: அந்தோனி லோக் தகவல்
October 3, 2024, 11:16 am
பிரபல இயற்கை மருத்துவர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
October 3, 2024, 11:13 am
போலிஸ் விவாகாரங்களில் வாக்குறுதி வழங்குவதில் அன்வார் வல்லவராக இருக்கக்கூடாது: ஹனிபா மைடின்
October 3, 2024, 11:12 am
குளோபல் இக்வான் தொடர்பில் 108 பேரை ஜாய்ஸ் கைது செய்துள்ளது
October 3, 2024, 10:07 am