
செய்திகள் உலகம்
எங்களுடன் இனி மோத வேண்டாம்; அடி பலமாக இருக்கும்: ஈரான் அதிபர் எச்சரிக்கை
டெஹ்ரான்:
ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இத்தாக்குதலானது பிராந்தியத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இது ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் அடிப்படையில், ஈரானிய நலன்கள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு தீர்மானமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டது என்று மசூத் பெசெஷ்கியன் கூறினார்.
ஈரான் ஒரு போர் வெறியர் அல்ல, ஆனால் எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கும் என்பதை இஸ்ரேலிய பிரதமர் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இன்றிரவு தாக்குதல் ஈரானின் திறன்களின் ஒரு காட்சி என்றும் ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் இஸ்ரேலை எச்சரிக்கிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm