
செய்திகள் மலேசியா
ஊடகவியலாளர்களுக்கான சம்பள பாக்கியை விரைந்து வழங்குக: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
ஊடகவியலாளர்களுக்கான சம்பள பாக்கியை விரைந்து வழங்கும்படி ஊடக நிறுவனங்களுக்குத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டார்.
பல மாதங்களாக ஊடகவியலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, மலேசியப் பத்திரிகையாளர்களின் தேசிய ஒன்றியம் (NUJM) மற்றும் Gerakan Media Merdeka (GERAMM) ஆகியவை ஊடகப் பயிற்சியாளர்களான The Malaysian Insight மற்றும் The Vibes நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிகளிடம் பல மாதங்களாக செலுத்தப்படாத சம்பள பாக்கிகளை உடனடியாகத் தீர்க்குமாறு வலியுறுத்தின.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 20, 2025, 4:00 pm
இனங்களுக்கு இடையிலான மோதல்களும் சண்டைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
March 20, 2025, 3:40 pm
அனுபவம், தகுதிகளின் அடிப்படையில் பினாங்கின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார்: சாவ் கோன் இயோ
March 20, 2025, 1:31 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது: டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
March 20, 2025, 1:10 pm
புக்கிட் பிந்தாங்கில் பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார்
March 20, 2025, 12:03 pm
ஜொகூரில் வெள்ளம்: 10 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
March 20, 2025, 12:02 pm