
செய்திகள் மலேசியா
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
கோத்தா கினாபாலு:
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளன.
தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி, நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இருவரும் நேற்று தலைமையேற்ற கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக கூட்டாக அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தனர்.
அரசியல் ஒத்துழைப்பு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள், மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் யாவும் சபா மாநில தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி ஒன்றாக மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
சபா மாநில தேர்தலில் கூட்டணி தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் தேசிய அளவில் உள்ள தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி தலைமையே முடிவு செய்யும் என்று தெரிவித்தனர்,
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:22 am