செய்திகள் மலேசியா
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு நிறைவேறியது
கோலாலம்பூர்:
மகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் தந்தையின் கனவு மக்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
67 வயதுடைய எம். சின்னகருப்பன் தனது மகள் கலைமகளை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
கலைமகள் கிளந்தான் மலேசய பல்கலைக்கழகத்தின் உயர் கல்வியை தொடரவுள்ளார்.
ஆனால் அவருக்கான நுழைவுக் கட்டணமாக 3 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு பணம் இல்லை.
இதன் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சின்னகருப்பன் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் உதவியை நாடினார்.
அவரின் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் அவருக்கு தேவையான பணம் கிடைத்துள்ளது.
இதன் வாயிலாக கலைமகள் தற்போது உயர் கல்வியை தொடரவுள்ளார்.
அதே வேளையில் உதவிய அனைவருக்கும் சின்னகருப்பன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2024, 6:00 pm
மைடின் பேரங்காடியின் தீபாவளி கொண்டாட்டம்: துணையமைச்சர் சரஸ்வதி தொடக்கி வைத்தார்
October 2, 2024, 4:29 pm
ஊடகவியலாளர்களுக்கான சம்பள பாக்கியை விரைந்து வழங்குக: ஃபஹ்மி ஃபாட்சில்
October 2, 2024, 4:13 pm
3-ஆவது முறையாக நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024
October 2, 2024, 11:34 am