செய்திகள் மலேசியா
டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு
கோலாலம்பூர்:
மலேசிய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவராக இருப்பார்.
மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் இதனை கணித்துள்ளார்.
முந்தைய மூன்று பிரதமர்களான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மொஹைதின் யாசின், துன் மகாதீர் முஹம்மது (இரண்டாம் முறை) ஆகியோரைவிட அன்வாரின் நிர்வாகம் இப்போது நீண்டுள்ளது.
இருப்பினும் டத்தோஶ்ரீ அன்வார் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களில் மூன்று பேருக்கு மேல் பணியாற்றியது மட்டுமல்லாமல், மலேசிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர்களில் ஒருவராக ஆனார்.
ஜொகூரில் உள்ள பத்து பஹாட்டில் சீன வம்சாவளியைச் சேர்ந்த சங்கத்தின் கூட்டத்தில் முன்னாள் மூத்த ஜசெக தலைவரான அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 11:17 pm
இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் கட்டாயம் வருகை அட்டைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
April 22, 2026, 9:24 pm
நாளை முதல் டீசலின் விலை 85 சென் குறைகிறது
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 5:32 pm
