செய்திகள் மலேசியா
டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு
கோலாலம்பூர்:
மலேசிய வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர்களில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவராக இருப்பார்.
மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் இதனை கணித்துள்ளார்.
முந்தைய மூன்று பிரதமர்களான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மொஹைதின் யாசின், துன் மகாதீர் முஹம்மது (இரண்டாம் முறை) ஆகியோரைவிட அன்வாரின் நிர்வாகம் இப்போது நீண்டுள்ளது.
இருப்பினும் டத்தோஶ்ரீ அன்வார் கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களில் மூன்று பேருக்கு மேல் பணியாற்றியது மட்டுமல்லாமல், மலேசிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர்களில் ஒருவராக ஆனார்.
ஜொகூரில் உள்ள பத்து பஹாட்டில் சீன வம்சாவளியைச் சேர்ந்த சங்கத்தின் கூட்டத்தில் முன்னாள் மூத்த ஜசெக தலைவரான அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
முன்னாள் 1 எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஜோ லோவின் வழிமுறைகளைப் பின்பற்றினார்: தற்காப்பு தரப்பு
October 24, 2025, 10:52 pm
ஜூருவில் நடந்த தாய், மகள் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் உட்பட 3 வெளிநாட்டினர் கைது
October 24, 2025, 5:53 pm
தலைநகரில் டிரம்ப் வருகையை எதிர்த்து பாஸ் இளைஞர் அணி பேரணி
October 24, 2025, 5:29 pm
ரபிஸியின் மகன் தாக்குதல் வழக்கு தொடர்பான ரசாயன அறிக்கையை போலிஸ் இன்னும் பெறவில்லை: ஐஜிபி
October 24, 2025, 5:18 pm
பள்ளிகளில் மது; அமைச்சரவை ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்களை நிலை நிறுத்துகிறது: ஃபஹ்மி
October 24, 2025, 5:10 pm
மொஹைதின் மருமகனின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படவில்லை: எம்ஏசிசி
October 24, 2025, 3:44 pm
