செய்திகள் மலேசியா
பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தல் களத்தில் 7 பேர் களமிறங்கியுள்ளனர்.
பெர்சத்து கட்சி தேர்தல் தற்போது சூடிப்பிடிக்க தொடங்கியுள்ளது.
துணைத் தலைவர், உதவித் தலைவருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிடவுள்ளனர்.
இதில் துணைத் தலைவர் அஹ்மத் பைசால், ரொனால்ட் கியான்டே, ராட்சி ஜிடின் ஆகியோருக்கு கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் முழு ஆதரவை தந்துள்ளார்.
இந்நிலையில் ராட்சி இட்ரிஸ், சைபுடின் அப்துல்லா, முகமத் ராபிக், அஜிஸ் ஜைனால் ஆகியோரும் அப்பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.
தற்போது அந்த 7 பேரும் அப்பதவிக்கு போட்டியிடும் அனுமதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 3:16 pm
VEP வாகன நுழைவு அனுமதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது
October 1, 2024, 3:15 pm
எம்ஏசிசி-யின் 57-ஆவது நிறைவு விழாவிற்கு பேரரசர், பிரதமர் வாழ்த்து
October 1, 2024, 2:21 pm
30 வயதிற்குட்பட்ட 53,000 நபர்கள் RM1.9 பில்லியன் கடன் சுமையைச் சுமக்கின்றனர்: அமீர் ஹம்சா
October 1, 2024, 12:24 pm
வெள்ளம், நிலச்சரிவு நிகழ்வால் நேபாளத்திற்கான பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து
October 1, 2024, 11:54 am
சிக்கலான ஊழல் குற்றங்களின் விசாரிக்கும் முறையை எம்ஏசிசி மாற்றியுள்ளது
October 1, 2024, 11:53 am
செயற்கை நுண்ணறிவு மையமாக மலேசியாவை மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்
October 1, 2024, 11:52 am