நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிக்கலான ஊழல் குற்றங்களின்  விசாரிக்கும் முறையை எம்ஏசிசி மாற்றியுள்ளது

புத்ராஜெயா:

சிக்கலான ஊழல் குற்றங்களின்  விசாரிக்கும் தன்மையையும் முறையையும் எம்ஏசிசி மாற்றியுள்ளது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

எம்ஏசிசி  மிகவும்  சிக்கலானதாகி வரும் ஊழல் குற்றங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் விசாரணை முறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட,  விசாரணை முறைகள் தற்போது மாறியுள்ளது.

சந்தேகத்திற்குரிய நபரின் சுயவிவரத்தை குறுகிய காலத்தில் தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளது.

சர்வதேச அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இம்முறை சந்தேக நபரின் இருப்பிடத்தை ஆய்வு செய்வதற்கும், 

மேலும் விசாரணை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு தேவையான தகவல்களைச் சேகரிப்பதற்கும்  அனுமதிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset