செய்திகள் மலேசியா
30 வயதிற்குட்பட்ட 53,000 நபர்கள் RM1.9 பில்லியன் கடன் சுமையைச் சுமக்கின்றனர்: அமீர் ஹம்சா
கோலாலம்பூர்:
30 வயதிற்குட்பட்ட மொத்தம் 53,000 நபர்கள் 1.9 பில்லியன் ரிங்கிட் கடனில் சுமையாக இருப்பதாக கடன் ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனம் (AKPK) தெரிவித்துள்ளது.
AKPK வேலை செய்யும் மலேசியர்களில் 28% தேவைகளை வாங்குவதற்கு கடன் வாங்கியதையும் கண்டறிந்துள்ளது என்று இரண்டாம் நிதியமைச்சர், அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்தார்.
தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் குறிப்பாக 'இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்' திட்டங்களின் மூலம் அதிகமானோர் குறிப்பாக இளைஞர்கள் கடன் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 5:00 pm
டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு
October 1, 2024, 4:24 pm
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்
October 1, 2024, 3:51 pm
இ.பி.எஃப். சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு சம்பளக் குறைவே காரணம்: முஹம்மத் ஜூக்கி அலி
October 1, 2024, 3:33 pm
3 ஆயிரம் வேலை வாய்ப்புகளுடன் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி: பாப்பாராயுடு
October 1, 2024, 3:30 pm
சாலையில் இறந்து கிடந்தது புலி அல்ல பொம்மை: வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா விளக்கம்
October 1, 2024, 3:29 pm
அரபு நன்கொடையை நஜீப் அரசிலுக்காக பயன்படுத்தினார்; தனக்காக அல்ல: ஷாபி
October 1, 2024, 3:16 pm
VEP வாகன நுழைவு அனுமதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது
October 1, 2024, 3:15 pm