செய்திகள் மலேசியா
எம்ஏசிசி-யின் 57-ஆவது நிறைவு விழாவிற்கு பேரரசர், பிரதமர் வாழ்த்து
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி-யின் 57-ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகிய இருவரும் எம்ஏசிசியின் அனைத்து உழியர்களுக்கும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஊழலில் இருந்து நாட்டை மீட்டெக்கும் பல முயற்சிகளை சுமார் 60 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் எம்ஏசிசியின் சேவை போற்றத்தற்குரியது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த 1967-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நிறுவப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 1997-க்கு மாற்றாக இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 இன் படி இந்த அமைப்பு செயல்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 5:00 pm
டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு
October 1, 2024, 4:24 pm
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்
October 1, 2024, 3:51 pm
இ.பி.எஃப். சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு சம்பளக் குறைவே காரணம்: முஹம்மத் ஜூக்கி அலி
October 1, 2024, 3:33 pm
3 ஆயிரம் வேலை வாய்ப்புகளுடன் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி: பாப்பாராயுடு
October 1, 2024, 3:30 pm
சாலையில் இறந்து கிடந்தது புலி அல்ல பொம்மை: வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா விளக்கம்
October 1, 2024, 3:29 pm
அரபு நன்கொடையை நஜீப் அரசிலுக்காக பயன்படுத்தினார்; தனக்காக அல்ல: ஷாபி
October 1, 2024, 3:16 pm