செய்திகள் மலேசியா
கெடாவில் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்கிறது: பாலிங்கில் புதியதாக 4 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர்:
கனமழையைத் தொடர்ந்து கெடா மாநிலத்தில் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் பாலிங்கில் புதியதாக 4 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பாலிங் மாவட்டத்தில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியதால் அவர்கள் தற்போது வெள்ள நிவாரண மையங்களில் பாதுகாப்பாகத் தங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காலை 8 மணி நிலவரப்படி 1,374 பேராக பதிவானது.
நான்கு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 14 நிவாரண மையங்களில் 458 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 3:16 pm
VEP வாகன நுழைவு அனுமதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது
October 1, 2024, 3:15 pm
எம்ஏசிசி-யின் 57-ஆவது நிறைவு விழாவிற்கு பேரரசர், பிரதமர் வாழ்த்து
October 1, 2024, 2:21 pm
30 வயதிற்குட்பட்ட 53,000 நபர்கள் RM1.9 பில்லியன் கடன் சுமையைச் சுமக்கின்றனர்: அமீர் ஹம்சா
October 1, 2024, 12:24 pm
வெள்ளம், நிலச்சரிவு நிகழ்வால் நேபாளத்திற்கான பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து
October 1, 2024, 11:54 am
சிக்கலான ஊழல் குற்றங்களின் விசாரிக்கும் முறையை எம்ஏசிசி மாற்றியுள்ளது
October 1, 2024, 11:53 am
செயற்கை நுண்ணறிவு மையமாக மலேசியாவை மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்
October 1, 2024, 11:52 am