செய்திகள் மலேசியா
பினாங்கில் பெண்களை பாலியல் தொழிலாளர்களாக மாற்றிய வட்டி முதலை தொடர்பில் விசாரணைகள் நடக்கிறது: போலிஸ்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கில் பெண்களை பாலியல் தொழிலாளர்களாக மாற்றிய ஆலோங் எனும் வட்டி முதலை தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகிறது.
பினாங்கு போலிஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மத் இதனை கூறினார்.
ஆலோங்கால் தாம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக சம்பந்தப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.
அப் பெண்ணின் வீடியோ பதிவுகள் டிக்டாக்கில் பரவியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட பெண் இன்னும் பினாங்கில் தான் உள்ளார். அவர் இருக்கும் இடத்தையும் போலிசார் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இந்த வழக்கைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்போதைக்கு எங்களால் வெளியிட முடியாது.
ஏனெனில், மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 11:54 am
சிக்கலான ஊழல் குற்றங்களின் விசாரிக்கும் முறையை எம்ஏசிசி மாற்றியுள்ளது
October 1, 2024, 11:53 am
செயற்கை நுண்ணறிவு மையமாக மலேசியாவை மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்
October 1, 2024, 11:52 am
செத்தியா அலாமில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலிசார் தேடுகின்றனர்
October 1, 2024, 11:51 am
பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி
October 1, 2024, 11:39 am
வசதிகுறைந்த மாணவர்களுக்கு மலேசிய சபா பல்கலைக்கழகம் உதவியது
October 1, 2024, 10:16 am