செய்திகள் மலேசியா
புகைப்பிடித்தல், புகைப் பிடிக்கும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டுச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது
புத்ராஜெயா:
புகைப்பிடித்தல், புகைப் பிடிக்கும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டுச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852) இன்று அமலுக்கு வருகிறது.
புகைப்பிடிக்கும் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கேஜிங் செய்தல், லேபளிங் செய்தல் , பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை ஆகியவை இதில் அடங்கும்.
அமல்படுத்தப்படும் விதிகள், உத்தரவுகளில் மின் சிகரெட்டுகள் அடங்கும்.
இந்த சட்டம் கடந்த பிப்ரவரியில் மக்களவையில் அங்கீகாரம் செய்யப்பட்டது.
முதலில் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அச் சட்டம் இன்று அமலுக்கு வருகிறது என்று சுகாதார அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 11:54 am
சிக்கலான ஊழல் குற்றங்களின் விசாரிக்கும் முறையை எம்ஏசிசி மாற்றியுள்ளது
October 1, 2024, 11:53 am
செயற்கை நுண்ணறிவு மையமாக மலேசியாவை மாற்றுவதற்கான இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது: பிரதமர்
October 1, 2024, 11:52 am
செத்தியா அலாமில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலிசார் தேடுகின்றனர்
October 1, 2024, 11:51 am
பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி
October 1, 2024, 11:39 am
வசதிகுறைந்த மாணவர்களுக்கு மலேசிய சபா பல்கலைக்கழகம் உதவியது
October 1, 2024, 10:16 am