நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெந்திங்மலையில் மரம் சாய்ந்து 5 கார்கள் சேதம்

பெந்தோங்:

கெந்திங்மலையில் வீசிய பலத்த காற்றில் மரம் சாய்ந்ததில் 5 கார்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவம் இன்று மாலை 5.23 மணியளவில் கெந்திங்மலை ஸ்ரீ மலேசியா தங்கும் விடுதிக்கு அருகே நிகழ்ந்தது.

பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.

பகாங் மாநில தீயணைப்புப் படையின் நடவடிக்கை பிரிவு தலைவர் இஸ்மாயில் அப்துல் கனி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset