செய்திகள் மலேசியா
ஒருவர் இறந்தார், ஒருவருக்கு எங்கே என்று தெரியவில்லை; 1எம்டிபி சாட்சியங்கள் வெறும் செவிவழிச் செய்தி மட்டுமே: வழக்கறிஞர் ஷாபி
கோலாலம்பூர்:
ஒருவர் இறந்தார், ஒருவருக்கு எங்கே என்று தெரியவில்லை என்பதால் 1எம்டிபி சாட்சியங்கள் வெறும் செவிவழிச் செய்தி மட்டுமே.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.
1எம்டிபி நிதி மோசடி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கக் கூடாது.
குறிப்பாக நஜீப்பின் முன்னாள் தலைமைத் தனிச் செயலாளர் மறைந்த டத்தோ அஸ்லின் அலியாஸ், தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ ஆகியோரை இணைக்கும் ஆதாரங்களில் இது முக்கியமானதாகும்.
நஜீப்பின் சார்பாக அஸ்லின், ஜோ லோ செயல்பட்டதாக அரசு தரப்பு சாட்சிகள் கூறுகிறது.
ஆனால் ஜோ லோவின் இருப்பிடம் தெரியாத நிலையில் அஸ்லின் இறந்துவிட்டதால் அவர்களின் சாட்சியத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஷாபி தனது வாதத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm