செய்திகள் மலேசியா
ஓப் குளோபலில் கைது செய்யப்பட்ட மூவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்தனர்
சிரம்பான்:
ஓப் குளோபலில் கைது செய்யப்பட்ட மூவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
குளோபல் இக்வானுடன் இணைக்கப்பட்ட கோலா பிலாவில் உள்ள ஒரு மதரஸாவின் மூன்று உதவி ஆசிரியர் ஓப் குளோபலில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முகமத் ஹபிப் (வயது 21), முயம்மத் குன்னாய்ஸ் (வயது 20), அஹ்மத் நட்ஸ்புல் இஷாம் (வயது 22) ஆகியோர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
கடந்த 2022 முதல் 2023 வரை சிறுவர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில் முகமத் ஹபிப், முயம்மத் குன்னாய்ஸ் தலா 6 குற்றச்சாட்டுகளும் அஹ்மத் நட்ஸ்புல் இஷாம் மீது 3 குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டது.
நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் அவர்கள் மீது தனித்தனியாக குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm