நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

கோலாலம்பூர்:

கடலுக்கடி சுரங்கப்பாதை ஊழல் வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அரசுத் தரப்பு முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்தார்.

பினாங்கின் முன்னாள் முதலமைச்சராக இருக்கும் லிம் குவான் எங், 

தன்னைப் பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் பொய்யான சாட்சியங்கள் கொடுக்கப்படும் என்று சந்தேகப்பட்டதால் இந்த புகார் செய்யப்பட்டது.

கடந்த மாதம் செந்தூல் போலிஸ் நிலையத்தில், தொழிலதிபர் ஷாருல் அஹ்மத் சூல்கிஃப்லிக்கு எதிராக போலிஸ் புகார் செய்தார் என்று வழக்கறிஞர் ஹைஜான் ஒமர் கூறினார்.

எனது வாடிக்கையாளருக்கு எதிராக பொய்யான சாட்சியங்களை வழங்குமாறு யாரோ தன்னை அச்சுறுத்தியதாக ஹைஜான் நீதிபதி அசுரா அல்வியிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset