செய்திகள் மலேசியா
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
கூச்சிங்:
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் எந்தவொரு பரிந்துரையோ அல்லது பதில்களோ வழங்கலாம் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கூறினார்.
தயார் செய்யப்பட்ட MOU வரைவு அறிக்கை என்பது கலந்துரையாடலுக்கு அடித்தளமாகும்.
பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்காக தங்கள் தரப்பு எதிர்கட்சியினரை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை.
ஏதேனும் பரிந்துரைகள் அல்லது பதில்கள் இருந்தால் எதிர்கட்சி தரப்பு தாராளமாக தெரிவிக்கலாம்.
முன்னதாக, ஒற்றுமை அரசாங்கம் தயார் செய்த MOU வரைவு அறிக்கையை எதிர்கட்சியினர் நிராகரித்தனர். இதனால் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஒற்றுமை அரசாங்கம் இரு MOU அறிக்கைகளைத் தயார் செய்தது.
எதிர்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக MOU உடன்படிக்கையானது எதிர்கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. அரசியலமைப்புக்கு புறம்பாக இருப்பதாக கூறி அதனை அவர்கள் நிராகரித்தனர்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm