நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியா பண்டோங்கில் நிலநடுக்கம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கபடவில்லை 

புத்ராஜெயா: 

இந்தோனேசியா நாட்டின் பண்டோங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியது 

இந்நிலையில் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் வாயிலாக நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது. 

சுற்று வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட மலேசியர்களை 
யாராவது இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது 

அங்குள்ள மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர். 

மலேசியர்களுக்குத் தூதரக உதவிகள் எதுவும் வேண்டுமென்றால் தாராளமாக ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset