செய்திகள் மலேசியா
இந்தோனேசியா பண்டோங்கில் நிலநடுக்கம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கபடவில்லை
புத்ராஜெயா:
இந்தோனேசியா நாட்டின் பண்டோங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியது
இந்நிலையில் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் வாயிலாக நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.
சுற்று வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட மலேசியர்களை
யாராவது இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது
அங்குள்ள மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
மலேசியர்களுக்குத் தூதரக உதவிகள் எதுவும் வேண்டுமென்றால் தாராளமாக ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm