நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மீட்டர் உயரத்திற்கு அலைகள்: லங்காவியிலிருந்து செல்லும் ஃபெரிகள் ரத்து

லங்காவி:

கோலகெடா நீரிணைப்பகுதியில் 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர்ந்துள்ளதை தொடர்ந்து இன்று லங்காவியிலிருந்து கோலகெடாவுக்கும் கோலகெடாவிலிருந்து லங்காவிக்கும் 10, ஃபெரி பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதனால் 2154 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெரிலைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பஹாரி பஹரும் கூறினார். 

பாதிக்கப்பட்ட பயணிகள் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது வேறு தேதியில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset