செய்திகள் மலேசியா
5 மீட்டர் உயரத்திற்கு அலைகள்: லங்காவியிலிருந்து செல்லும் ஃபெரிகள் ரத்து
லங்காவி:
கோலகெடா நீரிணைப்பகுதியில் 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர்ந்துள்ளதை தொடர்ந்து இன்று லங்காவியிலிருந்து கோலகெடாவுக்கும் கோலகெடாவிலிருந்து லங்காவிக்கும் 10, ஃபெரி பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் 2154 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெரிலைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பஹாரி பஹரும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பயணிகள் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது வேறு தேதியில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm
இந்தோனேசியா பண்டோங்கில் நிலநடுக்கம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கபடவில்லை
September 19, 2024, 4:42 pm
கெடாவில் அறுவடைக்கு தயாராக இருந்த 232 ஹெக்தர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியது
September 19, 2024, 3:17 pm
மின்னொளியில் ஜொலிக்கும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா; களை கட்டிய தீபாவளி கொண்டாட்டம்
September 19, 2024, 3:16 pm
ஓப் குளோபலில் கைது செய்யப்பட்ட மூவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுத்தனர்
September 19, 2024, 3:15 pm